திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதிநாள் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். திருப்பதி கோவிலில் உள்ள ஓய்வு அறையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருக்கின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி