×

சென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேகா என்பவர் அளித்த புகாரின்பேரில் லட்சுமி, ரஹீம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வீடுவாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,Chennai , Two men,arrested,allegedly,cheating,Rs 24 lakh,Chennai
× RELATED சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக்...