×

திருப்பூரில் போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்த 2 பேருக்கு போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்ததாக ஆசிஷ் வர்மா மற்றும் சவரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons ,Tirupur , Two persons,arrested,preparing,fake,aadhaar card,Tirupur
× RELATED பல்லடத்தில் 4 பேரை வெட்டிக் கொன்ற...