×

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறானது : உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மே 22ம் தேதி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi, Sterlite plant, shotgun, high court
× RELATED ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை...