×

தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருந்தது.வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய 15 வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi, protests, high court, judgment
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...