×

மத்திய அரசு பணி என கூறி போலி நியமன ஆணை : இருவர் மீது புகார்

கோவை: மத்திய அரசு பணி என கூறி போலி பணி நியமன ஆணை, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை காவல் கண்காணிப்பாளரிடம் வடவள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் அளித்துள்ள புகாரில் ரூ.11 லட்சம் வரை பண மோசடி செய்ததாக ஈஸ்வர் ராமசந்திரன், குமரேசன் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...