×

சென்னையில் பேனர் வைப்பது தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 7 பேர் மீது குண்டாஸ்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் திருமண பேனர் வைப்பது தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீது குண்டர் சட்டம் பாந்துள்ளது. தினகரன், செல்வமணி, சீமான், தீனா, அஜீத், குமரவேல் உள்ளிட்ட 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் திருமண பேனர் வைப்பது தொடர்பாக மதன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...