×

சென்னை திருவான்மியூரில் ரூ.30 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: திருவான்மியூர் பகுதியில் ஏராளமானோரிடம் காசோலை மூலம் ரூ.30 லட்சம் வரை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். ரூ.30 லட்சம் வரை மோசடி செய்து ஏமாற்றிய சுரோஷிடம் ரூ.85,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகளின் துணையுடன் மோசடி நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...