×

முன்னாள் அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில் காவல்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் ஆணை

டெல்லி: முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி சொத்து குவிப்பு வழக்கில் காவல்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சத்தியமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறையும், அவரது மனைவிக்கு 2 ஆண்டு சிறை தண்டணையும் உயர்நீதிமன்றம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...