×

கன்னியாகுமரி அருகே துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வந்த ஊழியர்கள் சிறைப்பிடிப்பு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அடுத்த கோவளத்தில் துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வந்த நிறுவன ஊழியர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். ஆய்வு செய்ய வந்த நிறுவன ஊழியர்கள் அருள்குமார், அருள்ராஜ் 2 பேரையும் பொதுமக்கள் சிறை பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில்...