×

மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன: சந்திரபாபு நாயுடு

அமராவதி: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாநில  காட்சிகள் கிங் மேக்கர்: களாக இருந்து மத்திய அரசை தீர்மானிக்கும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து பாரதிய ஜனதாவை வீழ்த்தும். நாட்டில் பொருளாதாரத்திற்கு நன்மை செய்யும் என நினைத்து பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்தேன் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...