×

தூத்துக்குடியில் காவல்நிலையம் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடி: தூத்துக்குடியி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். குளத்தூர் காவல்நிலையம் மீது அதிகாலையில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். சிசிடிவி காட்சி பதிவை வைத்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய...