×

தூத்துக்குடி,குமரி,நெல்லையில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை : தூத்துக்குடி,குமரி,நெல்லையில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கறிஞர் சூரியபிரகாசத்தின் முறையீட்டை பிற்பகலில் அவசர வழக்காக எடுத்து   உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...