×

144 தடை உத்தரவை மீறி அதிக வாகனங்களில் சென்றதாக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறி அதிக வாகனங்களில் சென்றதாக மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், கமல், வாசன், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...