×

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் விவரம் கேட்டு கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் விவரம் கேட்டு கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவரம் தர மறுப்பதால் தலைமைச் செயலகத்தில் இனிகோ இருதயராஜ் தலைமையில் கிறிஸ்தவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...