மனிதன் செய்த பாவத்துக்கு நிச்சயம் தண்டனை உண்டு என்ற கருத்துடன் உருவாகும் படம், இருளன். ராஜ்மோகன், சூர்யபிரபு, பிரஷாந்த், ஆதித்யா நடிக்கின்றனர். ஏகலைவன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஹர்ஷவர்தனா இசை அமைத்து ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா பிரபு எழுதி இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகிறது.