×

அதிசய வேண்டுதல்

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் இருக்கும் ‘பொல்லாப் பிள்ளையார்’ சந்நதி விசேஷமானது. பிள்ளை இல்லாதவர்கள் இந்த விநாயகரை வேண்டி, விரதமிருந்து, குழந்தை பெற்றவுடன் இச்சந்நதிக்கு குழந்தையுடன் வந்து, இங்குள்ள ஜன்னல்போல் உள்ள பகுதியில் உட்புறமாக குழந்தையைத் தந்து வெளிப்புறமாக வாங்குகிறார்கள். இப்படி ஒரு அதிசய நிகழ்ச்சி இச்சந்நதியில் மட்டுமே நடைபெறுகிறது.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி