×

இரட்டை ஆஞ்சநேயர்கள்

எந்த ஆஞ்சநேயர் கோயில் என்றாலும் அங்கு ஒரு ஆஞ்சநேயர்தான் ஒரு சந்நதியில் காட்சியளிப்பார். ஆனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் காவிரி கரையிலுள்ள மேல்பாதி ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே சந்நதியில் இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். இந்த ஆஞ்சநேயரை வணங்கினால் எல்லா கஷ்டங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவீ. இராஜேந்திரன்

Tags :
× RELATED பார்த்தசாரதி! அவன் பாதமே கதி!!