×

தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது YEEMAK நிறுவனம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீட்டில் அச்சிடப்பட்ட சர்கியூட் போர்ட் தொழிற்சாலையை அமைக்கிறது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான YEEMAK. இதன்மூலம் 7,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

The post தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது YEEMAK நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : YEEMAK COMPANY ,THUGUDI ,Thoothukudi ,YEEMAK ,Investors' Conference ,Chief Minister ,MLA K. ,Stalin ,Tuticorin ,Dinakaran ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...