- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு தினம்
- எம்.கே.
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
சென்னை: தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் தமிழ்நாடு நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள். அதுவரை இல்லாத சிறப்பாய்த் தாய்நிலத்துக்குத் தலைமகன் பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டி ‘தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு’ என மூன்று முறை பேரவையில் முழங்க, மேசையொலிகள் விண்ணதிர்ந்த இந்நாள்தான் தமிழ்நாடுநாள்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.
