×

சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதானவர்களுக்கு 12 வழக்குகளில் தொடர்பு இருந்தது அம்பலம்

ஈரோடு : சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதானவர்களுக்கு 12 வழக்குகளில் தொடர்பு இருந்தது அம்பலம் ஆகி உள்ளது. 12 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகிரி அருகே முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.கைதான ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஷ், ஞானசேகரன் ஆகியோருக்கு 12 வழக்குகளில் தொடர்பு உள்ளது.

The post சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதானவர்களுக்கு 12 வழக்குகளில் தொடர்பு இருந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Erode ,CBCID ,DGB ,Shankar Jival ,Ramasamy ,Bakiyam ,Shivagiri ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்