×

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐகோர்ட்டில் ஆஜர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐகோர்ட்டில் ஆஜரானார். சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய வழக்கில் குமரகுருபரசன் ஆஜர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் முன்பு குமரகுருபரன் ஆஜரானார்.

 

The post சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐகோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Commissioner ,Kumrakuruparan ,ICourt ,Kumaraguruparan ,Kumaraguruparasan Aajar ,Chief Justice ,Sriram ,Justice ,Sundar Mohan ,Kumaragurubaran ,Chennai Municipal Commissioner Kumrakuruparan ,Dinakaran ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்