×

குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி: குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசனை ஒட்டி நடைபெறும் சாரல் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முதல் 4 நாட்கள் மலர்க் கண்காட்சி நடக்க உள்ளது

The post குற்றாலத்தில் சாரல் திருவிழா வரும் 19ம் தேதி தொடங்குகிறது: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Charal Festival on Crime ,Ruler ,Proclamation ,TENKASI ,ANNUAL SAHARAL FESTIVAL ,Crime Charity Festival ,Dinakaran ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்