×
Saravana Stores

சொல்லிட்டாங்க…

* கிழக்கு லடாக் எல்லையில் மீண்டும் ரோந்து பணி தொடங்குவது முதல் படி. அடுத்ததாக படைகள் குறைப்பு குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

* மேற்குவங்கத்தில் அமைதியை கொண்டு வர எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஒன்றிய அமைச்சர் அமித் ஷா

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Eastern Ladakh border ,China ,Foreign Minister ,Jaisangar ,Dinakaran ,
× RELATED இந்தியா – சீனா உறவு புதுப்பிப்பு...