×
Saravana Stores

டானா புயல்; 2.16 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைப்பு: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் டானா புயலால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். புயலால் சில மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 2.16 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர்களும் அதிகாரிகளும் சிறப்பாக செயலாற்றி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்தார்.

The post டானா புயல்; 2.16 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைப்பு: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : Dana Storm ,Mamata Banerjee ,West Bengal ,West ,Bengal ,Chief Minister ,Dana ,
× RELATED நாளை மேற்குவங்க மாநிலம்...