×
Saravana Stores

ஓய்வூதியதாரர்களை குறிவைத்து மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை

சென்னை: ஓய்வூதியதாரர்களைக் குறிவைத்து அதிக இணைய மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2024 ஜனவரி -அக்டோபர். வரை 28 இணைய மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன. அரசு அலுவலகத்தில் இருந்து அழைப்பதாகக் கூறுபவர்களிடம் நிதி விவரங்களைக் கூற வேண்டாம். 1930 எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in இணைய வழியிலோ மோசடி குறித்து புகாரளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post ஓய்வூதியதாரர்களை குறிவைத்து மோசடி: சைபர் கிரைம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED மெரினாவில் போலீசாரை தரக்குறைவாக...