×
Saravana Stores

நெல்லையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை

நெல்லை : நெல்லையில் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலையில் சென்ற பைக் மீது மாடு முட்டியதில் கல்லூரி மாணவி படுகாயமடைந்ததால் மாநகராட்சி இவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாடுகளைப் பிடிப்பதற்காக 6 பேர் கொண்ட 3 குழுக்கள் நெல்லை மாநகரப் பகுதிக்கு இன்று வருகை புரிந்துள்ளனர்.

The post நெல்லையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Dinakaran ,
× RELATED நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!