×
Saravana Stores

பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post பகல் 1 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Meteorological Department ,Tamil Nadu ,Thanjavur ,Tiruvarur ,Nagai ,Mayiladuthurai ,Pudukottai ,Ramanathapuram ,Thoothukudi ,Sivagangai ,Virudhunagar ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை பெய்ய...