×
Saravana Stores

தீபாவளிக்காக தனியார் பஸ்களை இயக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் எம்எல்ஏ சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்க அரசு முடிவு செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் வசதிக்காக அதிக பேருந்துகள் இயக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தொழிலாளர் நலனும் அரசு வருவாயும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் இந்த முயற்சியைக் கைவிட்டு மாற்று ஏற்பாடுகளை ஆலோசிக்க வேண்டும்.

The post தீபாவளிக்காக தனியார் பஸ்களை இயக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,Diwali ,Sarathkumar ,CHENNAI ,Former ,MLA ,Dinakaran ,
× RELATED தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 14,086 சிறப்பு...