×
Saravana Stores

ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை அக்.30 வரை நீட்டிப்பு

சென்னை: தொழில் பயிற்சி நிலையங்களில் மாணவர்களின் நேரடி சேர்க்கை அக்.30 வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 2024-25-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதிநாள் செப்.30 வரை இருந்த நிலையில் அக்.30 வரை நீட்டிக்கப்படுகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 மற்றும் மிதிவண்டி, சீருடை, பயிற்சிக் கருவிகள் வழங்கப்படும்.

The post ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கை அக்.30 வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,I. D. ,Dinakaran ,
× RELATED சாம்சங் போராட்டம் தொடர்பான பேச்சு...