×
Saravana Stores

பெங்களூரு கட்டடம் இடிந்து உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள்


பெங்களூரு: பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த 8 பேரில் 2 பேர் தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. பெங்களூருவில் கனமழையால் நேற்று அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. பெங்களூரு கட்டட விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

The post பெங்களூரு கட்டடம் இடிந்து உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள் appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Manikandan ,Sathyaraj ,Tamilnadu ,
× RELATED டெல்லியில் பார்க்கிங் கட்டணம் இரட்டிப்பு