×
Saravana Stores

காவலாளியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் காவலில் வைக்க உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்போரூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகினர்.

The post காவலாளியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட மூவருக்கு 15 நாள் காவலில் வைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mamallapuram ,District Ownership and Criminal Arbitration Court ,Tiruporur ,
× RELATED 21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம்