×
Saravana Stores

தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்!

கிருஷ்ணகிரி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி நிற்கும் மழைநீர். சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

The post தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்! appeared first on Dinakaran.

Tags : Chennai-Bengaluru National Highway ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!