×
Saravana Stores

தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்திற்கு..!

சென்னை: தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். பதிலாக திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது அதற்கு வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்திற்கு..! appeared first on Dinakaran.

Tags : Diwali ,CHENNAI ,Transport Minister ,Sivasankar ,Tambaram ,Perungalathur ,Tiruporur ,Chengalpattu ,Vandalur ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு...