×
Saravana Stores

விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டமாக உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம்.

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டமாக உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளது.

The post விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டமாக உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம். appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Viluppuram City ,
× RELATED கனமழை காரணமாக விழுப்புரம்...