×
Saravana Stores

வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை பராமரிக்கும் பணியை கையில் எடுத்தது சென்னை மாநகராட்சி!

சென்னை: வேளச்சேரி மற்றும் பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் 2 கி.மீ. நீளமுள்ள இந்த சாலையில் நடைபாதை, இருக்கைகள், நீர்த்தேக்க குளம் உள்ளிட்டவை அமைக்கத் திட்டம் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தகவல் தெரிவித்துள்ளார்.

The post வேளச்சேரி – பெருங்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் சாலையை பராமரிக்கும் பணியை கையில் எடுத்தது சென்னை மாநகராட்சி! appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,Velacheri ,Perunkudi ,Chennai ,Southern Railway ,Municipality ,Perunkudi Flying Railway Stations ,Dinakaran ,
× RELATED சென்னையில் பெய்த கனமழையில் 59 குளங்கள்...