×
Saravana Stores

தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகளுடன் தான் போட்டி : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தூத்துக்குடி : தூத்துக்குடி புதிதாக கட்டப்பட்டுள்ள “டைடல் நியோ” பூங்காவை ஆய்வு செய்த தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தமிழ்நாட்டிற்கு பிற மாநிலங்களுடன் போட்டி கிடையாது; வெளிநாடுகளோடுதான் போட்டி. தூத்துக்குடியில் 63,000 சதுர அடியில் கட்டப்பட்ட “டைடல் நியோ” பார்க் விரைவில் திறக்கப்படும்,”என்றார்.

The post தமிழ்நாட்டிற்கு வெளிநாடுகளுடன் தான் போட்டி : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,D.R.P.Raja ,Thoothukudi ,Industries Minister ,DRP Raja ,Tidal Neo ,D. R. P. Raja ,
× RELATED அகவிலைப்படி 3% உயர்வு முதல்வர்...