×
Saravana Stores

சென்னையில் தாறுமாறாக ஓடிய காரினால் விபத்து : 5 பேர் படுகாயம்

சென்னை : பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையில் இன்னோவா கார் ஒன்று ஆட்டோ, கார்களை இடித்துத் தள்ளியபடி சென்று விபத்து ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண், ஆட்டோ ஓட்டுநர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். வாகனத்தில் இருந்த இருவரையும் பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post சென்னையில் தாறுமாறாக ஓடிய காரினால் விபத்து : 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poontamalli highway ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17...