×
Saravana Stores

போலியாக ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்த கும்பலை பிடித்த சென்னை போலீஸ்!

சென்னை: போலியாக ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்த கும்பலை சென்னை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ரிச்சி தெருவில் உள்ள 4 மொபைல் கடைகளில் 9 பேர் கொண்ட கும்பல் போலியாக ஐபோன் தயாரித்து விற்றது அம்பலம். கிரீவ்வின் இண்டலக்சுவல் நிறுவனம் போலி ஐபோன் தயாரிப்போரை கண்டுபிடித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஒப்பந்தம். நிறுவனத்தைச் சேர்ந்த குமாரவேல் என்பவர் அளித்த புகாரில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 பேர் தலைமறிவாகியுள்ளனர்.

 

The post போலியாக ஐபோன்களை தயாரித்து விற்பனை செய்த கும்பலை பிடித்த சென்னை போலீஸ்! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ritchie Street ,Greve ,Dinakaran ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...