×
Saravana Stores

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு!

பீகார்: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழந்துள்ளனர். 79 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார் என்று சிவான் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Siwan district administration ,
× RELATED கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம்...