×

தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு கூறியதாவது; நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 14ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

 

The post தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological ,Centre ,Balachandran ,Chennai ,Meteorological Survey Centre ,Tiruvannamalai ,Kallakurichi ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில்...