×

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது. அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக முன்கூட்டியே ரூ.89,086 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்தின் பங்காக ரூ. 7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை விடுவித்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : EU Government ,Tamil Nadu ,Delhi ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்