×

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு

தர்மபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று மாலை 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி ஃபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வார விடுமுறை என்பதால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது.

The post ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanakal ,Dharmapuri ,Kaviri Reservoir ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் நீர்வரத்து 13,000 கனஅடியாக உயர்வு