×

சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்

சென்னை : சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் அக்.24க்கு ஒத்திவைத்தது. குற்றம்சாட்டப்பட்ட 2,202 பேருக்கு நகல் வழங்க H முதற்கட்டமாக 100 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,CHENNAI ,Minister ,Dinakaran ,
× RELATED அமலாக்கத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்