×

உசிலம்பட்டி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மணல் ஏற்றி வந்த லாரி அடுத்தடுத்து 3 ஆட்டோக்கள் மீது மோதியதில் ஓட்டுநர் விமல்ராஜ் உயிரிழந்துள்ளார்.

The post உசிலம்பட்டி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Usilambatti ,Madurai ,Chetiyapatti ,Usilampatti ,Madurai district ,Vimalraj ,Dinakaran ,
× RELATED விநாயகர் சிலையில் வைத்த லட்டு ரூ1.51 லட்சத்துக்கு ஏலம்