×

மதுரை மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!!

மதுரை : மதுரை மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மகளிர் விடுதியில் கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்த வார்டன் புஷ்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சட்டவிரோதமாக செயல்பட்ட புகாரில் மகளிர் விடுதி கட்டடம் அண்மையில் இடிக்கப்பட்டது.

The post மதுரை மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,women's ,Warden Pushpa ,
× RELATED மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க மாநகராட்சி உத்தரவு..!!