×

குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது

கன்னியாகுமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியுள்ளது. கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 7.45 மணிக்கு தொடங்க வேண்டிய சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கப்பட்டது.

The post குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kanyakumari ,Vivekananda Mandapam ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி அருகே பேருந்து...