×

அரசு ஊழியர்களுக்கான ஓய்வுகால பணிக்கொடை உயர்த்தி அரசாணை வெளியீடு!!

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வுகால பணிக்கொடையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான இறப்பு, ஓய்வுகால பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளது. ஓய்வுகால பணிக்கொடை உயர்வு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post அரசு ஊழியர்களுக்கான ஓய்வுகால பணிக்கொடை உயர்த்தி அரசாணை வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்: வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு