×

வயநாடு நிலச்சரிவு: கேரளாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி

சென்னை: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு தமிழ்நாட்டில் நிவாரண பொருட்களை திரட்டி அனுப்ப உள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

 

The post வயநாடு நிலச்சரிவு: கேரளாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Kerala ,Communist Party of India ,Chennai ,Indian Communist Party ,Secretary of State ,Mutharasan ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வயநாடு பேரிடர் மார்க்சிஸ்ட் கம்யூ. ரூ.36 லட்சம் நிதி; பாலகிருஷ்ணன் தகவல்