×

செப்.3 முதல் சென்னை-டாக்கா விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு

மும்பை : செப்டம்பர்.3 முதல் சென்னை டாக்கா இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்குகிறது. திங்கள் தவிர வாரத்தின் 6 நாட்களும் சென்னை டாக்கா இடையே விமான சேவையை வழங்க உள்ளது. சென்னையில் இரவு 7 மணிக்கு புறப்படும் விமானம், டாக்காவுக்கு இரவு 10.10 மணிக்கு சென்றடைகிறது. டாக்காவில் இருந்து மதியம் புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 4.50 மணிக்கு, சென்னை வருகிறது.

The post செப்.3 முதல் சென்னை-டாக்கா விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dhaka ,Air India ,Mumbai ,Dinakaran ,
× RELATED வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா...